Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களால் பரபரப்பு!!

கடலூர், கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி…

கடலூர் மாவட்டம்: சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!!

விருத்தாசலம் – கடலூர் இடையே நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் 18-வது வார்டு பகுதியில் உள்ள அரசு சேமிப்பு…

கடலூர் மாவட்டம்: 196 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டு களத்து மேட்டு பகுதியில் 196 வீடுகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.…

கடலூர் மாவட்டம்: காதல் தகராறில் நர்சு தற்கொலை!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகப்பிரியா (வயது 19). நர்சிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் பயிற்சியில்…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி வீட்டில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு!!

கடலூர், புதுப்பாளையம் ஆறுமுகம்பிள்ளைதெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). மெக்கானிக்கான. இவர் புனித வளனார் கல்லூரி அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை…

கடலூர் மாவட்டம்: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு!!

பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி…

கடலூர் மாவட்டம்: கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்!!

கடலூர், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி எனும் பேரலை தாக்கியதற்கு பிறகு, கடலூர் மாவட்ட கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தில் மாற்றம், அடிக்கடி மண் அரிப்பு…

கடலூர் மாவட்டம்: மணிலா அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!!

கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதம் மணிலா சாகுபடி செய்திருந்தனர். கார்த்திகை பட்டத்தில் விதைத்த இந்த மணிலா…

கடலூர் மாவட்டம்: வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்!!

சிதம்பரம் அருகே ஓடாக்கநல்லூர் மற்றும் கே.ஆடூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் ஓடை வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில்…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர், சாலக்கரை திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…