கடலூர் மாவட்டம்: கட்டிடபணி புரிபவர் (கொத்தனார்) தூக்குப்போட்டு தற்கொலை!!
ஸ்ரீமுஷ்ணம், அருகே கானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்…