Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: வளையல் கடையில் தீ விபத்து; ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்!!

வடலூர் சத்யா வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வளையல் கடை(பேன்சிஸ்டோர்) இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, கடையை ராஜேந்திரன்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நெய்வேலி, முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்தங்களை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், பெட்ரோலிய…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா!!

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…

கடலூர் மாவட்டம்: புகை மண்டலமாக காணப்படும் குடியிருப்பு பகுதிகள்!!

கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன்…

கடலூர் மாவட்டம்: விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்!!

கடலூர் முதுநகர், காரைக்காடு மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு…

கடலூர் மாவட்டம்: ‘பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய உறுதி ஏற்று செயல்படுங்கள்’

வடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார…

கடலூர் மாவட்டம்: இ-சேவை மூலம் ‘தமிழரசு’ மாத இதழுக்கு சந்தா செலுத்தும் வசதி!!

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள அரசின் இ-சேவை மையங்களில் தமிழக அரசின் மாதாந்திர இதழான ‘தமிழரசு’ மாத இதழிற்கு சந்தா தொகையினை செலுத்தலாம் என அரசு அறிவித்தது. அதை…

கடலூர் மாவட்டம்: கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!!

சேத்தியாத்தோப்பு, நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக, சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.…

கடலூர் மாவட்டம்: விவசாயியிடம் ரூ. 2 லட்சம் திருட்டு!!

ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆறுமுகம் (வயது 38). விவசாயி. இவர் நேற்று ராமநத்தத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது…

கடலூர் மாவட்டம்: சவுக்குத்தோப்பில் பிணமாக கிடந்த மீனவர்!!

பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). மீனவர். இவர் நேற்று காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் மீனவர் கிராமம் பகுதியில்…