கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!
கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள்…