Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: உடல் கருகி தொழிலாளி சாவு!!

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவ கண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள்…

கடலூர் மாவட்டம்: புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயரை எதிர்த்து போராட்டம்!!

விருத்தாசலம், புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் சுல்தான் பேட்டை பேராயர் பீட்டர்…

கடலூர் மாவட்டம்: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி!!

கடலூர், நெல்லிக்குப்பம் மந்தகரையை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் அருண் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 8.8.2013 அன்று தனது நண்பர் கவுதமுடன்…

கடலூர் மாவட்டம்: 3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!!

பிச்சாவரம் பொரிப்பகத்தில் இருந்து 3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. பரங்கிப்பேட்டை, கிள்ளை பிச்சாவரம் கடற்கரையில் ஆண்டுதோறும் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து அங்குள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக…

கடலூர் மாவட்டம்: மதுபாட்டில்கள் விலை உயர்வால் கடலூரில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்!!

கடலூர், தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

கடலூர் மாவட்டம்: கோவிலில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம், அடுத்த குப்பநத்தம் ஊராட்சியை சேர்ந்த அய்யாசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், வரதராஜ் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த 2 தரப்பினருக்கும்…

கடலூர் மாவட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம், காவிரி மேலாண்மை வாரிய முடிவை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும்…

கடலூர் மாவட்டம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை!

திட்டக்குடி, மார்ச்.18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்…

கடலூர் மாவட்டம்: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி!!

கடலூர், வேப்பூர் அருகே க.குடிகாடு கிராமத்தில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி இருந்தனர். மேலும் சிலர் பயிர் சாகுபடி…

கடலூர் மாவட்டம்: கொரோனாவுக்கு முதியவர் பலி!!

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 74 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 73 ஆயிரத்து 335…