Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கிராமங்களை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!!

மாவட்ட வள மையம் ஊராட்சிகள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்த ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா அண்ணாகிராமம் வட்டார…

கடலூர் மாவட்டம்: ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி!

கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ம் ஆண்டு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றபட்டது!!

சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஏராளமானவர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்…

கடலூர் மாவட்டம்: சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து – 19 பேர் படுகாயம்!!

விருத்தாசலம் அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகே திருச்சோபுரநாதர் கோவில் தேரோட்டம்!

சிதம்பரம் அருகே திருச்சோபுரம் கிராமத்தில் திருச்சோபுரநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி…

கடலூர் மாவட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும்…

கடலூர் மாவட்டம்: திட்டக்குடி அருகே காயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை!!

திட்டக்குடி அருகே காயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய் மெயின் ரோட்டில் தண்ணீர் தேடிவந்த 2 வயது…

கடலூர் மாவட்டம்: என் எல் சி சுரங்க விரிவாக்க பணி – மாற்று இடம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் மனு.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் நெய்வேலி ஒர்க்‌ஷாப் கேட், ஆட்டோ கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்,…

கடலூர் மாவட்டம்: 1,400 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி என்று அழைக்கப்படும் ஆமைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த வகை ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதங்களில் இனப்பெருக்கத்தை…

கடலூர் மாவட்டம்: தாமிர கம்பிகள் திருட்டு; வாலிபர் கைது!!

சிதம்பரம், புதுச்சத்திரத்தை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன். இவர் சம்பவத்தன்று பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள்…