கடலூர் மாவட்டம்: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி!
கடலூர் அருகே நிலைதடுமாறி விழுந்ததில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேசன்(வயது 28). இவர்…