Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி!

கடலூர் அருகே நிலைதடுமாறி விழுந்ததில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேசன்(வயது 28). இவர்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் தொட்டி வளாகத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் நகராட்சி சார்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…

கடலூர் மாவட்டம்: டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்த 2 பேர் கைது!!

சிதம்பரம், தமிழக அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்த சிவபெருமான்…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்!!

நெய்வேலி, விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 165 கி.மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று…

கடலூர் மாவட்டம்: துணை பேராசிரியையின் திருமணத்திற்காக வைத்திருந்த 110 பவுன் நகைகள் கொள்ளை!!

விருத்தாசலம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி,…

கடலூர் மாவட்டம்: வேப்பூரில் கிராம மக்கள் சாலை மறியல்!!

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அபிசுந்தர்(வயது 17). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக…

கடலூர் மாவட்டம்: தமிழர் தேசிய முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பலம் மேடை மீது பக்தர்கள் உள்ளிட்ட யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் தடை விதித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து கோவில் சிற்றம்பல மேடையில் ஏறிய…

கடலூர் மாவட்டம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி தற்கொலை முயற்சி!!

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கடலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம், கடலூர் அருகே உள்ள எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் ராமன் மகள் நிவேதா(வயது 15). இவர், கடலூர்…

கடலூர் மாவட்டம்: தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

பா.ம.க.வினரின் எதிர்ப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடலூர்…