Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: ‘முறத்தால் அடிவாங்கும் பக்தர்கள்’ – விநோத வழிபாடு!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த…

கடலூர் மாவட்டம்: நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா 1-ந்தேதி தொடங்குகிறது!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள்…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டு!

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: வடலூரில்பெண்ணிடம் தாலி செயின் பறிப்புபோலீஸ் விசாரணை!

நெல்லிக்குப்பம், அருகே உள்ள நத்தப்பட்டு கன்னிமா கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி வள்ளி (வயது 36). சம்பவத்தன்று மாலை இவர் வடலூர் அருகே மருவாயில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் பகுதியில்4 கிலோ கஞ்சா பறிமுதல்5 பேர் கைது!

கடலூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்…

கடலூர் மாவட்டம்: அருகே பரபரப்புதூங்கிக்கொண்டு இருந்த தாய் மீது கொடூர தாக்குதல்!

கடலூர், துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயலட்சுமி நேற்று காலை அவரது…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே மாணவனை கண்டித்ததால் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு…

கடலூர் மாவட்டம்: தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் விற்பனை!!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரம் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர்…