கடலூர் மாவட்டம்: ‘முறத்தால் அடிவாங்கும் பக்தர்கள்’ – விநோத வழிபாடு!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த…
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள்…
திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.…
நெல்லிக்குப்பம், அருகே உள்ள நத்தப்பட்டு கன்னிமா கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி வள்ளி (வயது 36). சம்பவத்தன்று மாலை இவர் வடலூர் அருகே மருவாயில்…
கடலூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்…
கடலூர், துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயலட்சுமி நேற்று காலை அவரது…
சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு…
பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு…
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரம் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர்…