Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் அமைப்பு தலைவர்…

கடலூர் மாவட்டம்: பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!!

கடலூர் வண்டிப்பாளையம் சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் மகன் ராஜேந்திரன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது…

கடலூர் மாவட்டம்: புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

கடலூர், மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு!!

சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா போலீஸ் நிலையம் அருகிலுள்ள வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள களிமண் சேற்றில் பசுமாடு ஒன்று சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த அந்த பகுதியைசேர்ந்த…

கடலூர் மாவட்டம்: கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடற்கரையை…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், அக்கினி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. நேற்றும் பகலில் வெயில் சுள்ளென…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ஆட்டோவில் கடத்திய பெண்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கதிர்வேல் என்பவர் பஸ்சை ஓட்டினார். மணிகண்ணன்…

கடலூர் மாவட்டம்: பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்!!

திட்டக்குடி அருகே, ஈ.கீரனூர் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு 60 சதவீத நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு…

கடலூர் மாவட்டம்: மக்களுக்கு தவறான சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை!!

விருத்தாசலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி!!

கடலூர் அருகே, உள்ள வரக்கால்பட்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 51). இவரது மனைவி புஷ்பா (47). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு…