கடலூர் மாவட்டம்: காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்!!
கடலூர், கலெக்டர் ஆய்வு; நீர்வளத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதில் புவனகிரி அருகே பெரியப்பட்டு வாய்க்கால் 3…