Tag: கடலூர்

கடலூர்:தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்களா?

கடலூர்:தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்களா? கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சார்ந்த பெண்மணி தமிழக…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஓராண்டு நிறைவடைந்தும் கணவர் இறந்த காரணம் தெரியாமல் கதறும் மனைவி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நிதி நத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுந்தரவேல். இவர் சிங்கப்பூரில் இருந்து தனது மனைவி குழந்தையைப்…

கடலூர்: சிதம்பரத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் ரவுடிகளை பிடிக்க தனிப்படை!. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் அறிவிப்பு!

கடலூர்: சிதம்பரத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் ரவுடிகளை பிடிக்க தனிப்படை!. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் அறிவிப்பு! கடலூர்: சிதம்பரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்…

கடலூர்:நகராட்சிக்கு வாடகை செழித்ததாத கடைகளுக்கு சீல்!. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

கடலூர் : நகராட்சிக்கு வாடகை செழித்ததாத கடைகளுக்கு சீல்!. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு! கடலூர் மாவட்டத்தில் அந்த நகராட்சிக்கு சொந்தமாக உள்ள 121 கடைகளுக்கு வியாபாரிகள்…

சிதம்பரம்: பாலியல் வன்கொடுமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மேல் முறையீடு !!

சிதம்பரம்: பாலியல் வன்கொடுமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மேல் முறையீடு !! 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து காவல் நிலையத்தில்…

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல்!

குறிஞ்சிக்குடி கிராமத்தில் இந்திய தொழுநோய் நிறுவனம் கடலூர் நிதி உதவியுடன் ஊராட்சி மன்ற தலைவர் A.அனில் குமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். B.ஜான்சிராணி தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தொழுநோயால்…

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசல்…

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை வழங்கினர்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் இணைந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா…

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி!

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடி விபத்து தொகுப்பு வீடுகள் சேதம்!

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே திங்கள்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது…