Tag: கடலூர்

கடலூர் அருகே திருமண மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – உயிர் தப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற இல்ல விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் திமுக சட்டமன்ற…

கடலூர்:பரங்கிப்பேட்டை தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பரங்கிப்பேட்டையில் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் வரவேற்பு விழா நடைபெற்றது விழாவுக்கு வர்த்தக சங்க தலைவரும் கவுன்சிலருமான ஆனந்தன் தலைமை தாங்கினார் கௌரவ தலைவர் முகமது…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பிறந்தநாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் கா பழனி…

சிதம்பரத்தில் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடலூர் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி சிதம்பரம் ஆறுமுக நாவலர் விளையாட்டு நிலையத்தில் நடைபெற்றது இதில் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற…

நெய்வேலி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை கடலூர் மாவட்டம் நெய்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பஸ்சை மதுரையை சேர்ந்த அழகர்சாமி(வயது 45) என்பவர்…

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் நேற்று மாலை பள்ளி படையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் P.…

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் ராஜ மகா குருக்கள் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன்…

சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை -தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனைநடைபெறவில்லை என தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனைநடைபெறவில்லை. தேசிய குழந்தை உரிமைகள்…

சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம். 28 பேர் கைது!

சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் தீட்சிதர்களின் சட்ட விரோத குழந்தைகள் திருமணத்தை…

காட்டுமன்னார்கோயில்:தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்

காட்டுமன்னார்கோயில் டீ நெடுஞ்செறியில் ஜி ஆர் ஸ்கூல் பள்ளிவாசயில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்…