Tag: கடலூர்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் 3-ம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கான…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாசன நாள் விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.5.2023) அன்று மாலை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாசன நாள் விழா மிட் டவுன் ரோட்டரி அரங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது…

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களை பணியை பாராட்டி கேடயம் பரிசு பொருள்கள் வழங்கும் விழா

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா மக்கள் மருந்தகம் இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி…

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கொத்தட்டை ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கசாமி தலைமை தாங்கினார் அமைச்சர்…

சிதம்பரம் காவல் உட்கோட்டத்தில் சிறப்பு அதிரடி வேட்டை! கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி சிதம்பரம் காவல் உட்கோட்டத்தில் 14.05.2023 ஆகிய ம்தேதி சிறப்பு அதிரடி வேட்டை நடத்தி உட்கோட்டத்தில் கஞ்சா மற்றும் மதுபான…

சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி தலைமை தாங்கி முகாமை…

சிதம்பரம் நகர திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

சிதம்பரம் நகர திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.…

காட்டுமன்னார்கோயில் :ரூ.8 கோடியில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்

காட்டுமன்னார்கோயில் அருகே 8 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கல்லூரி கட்டுவதற்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் காட்டுமன்னார்கோயில் அரசு கலை மற்றும்…

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம். அவசரகால நுட்புணர்(செவிலியர்) பிரசவம்

கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் மனைவி சரண்யா(வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து…

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்!.

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்!. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னூர் ஊராட்சி, சின்னூர்…