Tag: கடலூர்

சிதம்பரம்: ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது!

அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது! அண்ணாமலை நகர் ராணி சீதை…

சிதம்பரம்: அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தா 135- வது ஆண்டு தோற்றுநர் விழா!

சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…

சிதம்பரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மனித எலும்புகள்.சிதம்பரத்தில் பரபரப்பு!!

சிதம்பரம்; சிதம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் காசு கடை வீதியில் கூத்தாடும் பிள்ளையார்…

சிதம்பரம் :குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு சமத்துவ பொங்கல் திருவிழா

குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேனாள் ஊராட்சி…

சிதம்பரம்: பள்ளிவாசல் சார்பாக CCTV கேமராக்களை மாவட்ட துணை கண்காணிப்பாளர் வைத்தார்!

சிதம்பரம் கொள்ளும் மேட்டு தெரு பள்ளிவாசல் சார்பாக பள்ளிவாசலில் சுற்றி இருக்கும் 13 தெருக்களையும்கண்காணிக்கும் விதமாக பள்ளிவாசல் நிர்வாகம் கேமராக்களை வைத்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் லாமேக்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அதிகாரிகள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இடம்…

சிதம்பரம் அருகே லால்புரம் கிராமத்தில் பயணியர் நிழல்குடை திறப்பு!

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தில் பயணிகள் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் இடங்களில் பயணிகள் நிழல்குடை இல்லை என்று மனு அளித்தனர். மனுவை வேளாண்மை மற்றும்…

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சோனியா காந்தி 78-வது பிறந்தநாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78 -வது பிறந்த நாளை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிர் அணி…

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவராக டாக்டர் கே. ஐ.மணிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி…

பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு!. பொதுமக்களுக்கு அன்னதானம் !!

பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார் அவைத்தலைவர் குமார் இணை…