Tag: கடலூர்

தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பாக தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பாக சிதம்பரம் மே தின விழாவை முன்னிட்டு தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமையேற்று தொழிற்சங்க கொடியை…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது ,நிகழ்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சிதம்பரம் தில்லை நடராஜா…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக வடக்குத்தில் 36.2 மில்லி மீட்டர் மழை பதிவானது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூரிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.…

விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14).இதில் இன்பராஜ் அதே…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி…

பரங்கிப்பேட்டை:மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான மருத் துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டை பேரூராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான மருத் துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு 10-வது வார்டு உறுப்பினர்…

பு.முட்லூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் பு.முட்லூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் கோடை கால நீர் மோர்…

புவனகிரி அருகே சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பூஜை

மேல்புவனகிரி ஒன்றியம் பின்னலூர் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து வருஷா பிஷேக பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுப்பிரமணிய…

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் ரவி பிள்ளை தலைமை தாங்கினார். வட்டார…

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா புவனகிரி பாலம் அருகே நடைபெற்றது . இதற்கு புவனகிரி நகர செயலாளர்…