கடலூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழைமின் தடையால் பொதுமக்கள் அவதி
கடலூா் மாவட்டத்தில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடலூர் கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூா் மாவட்டத்தில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடலூர் கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு…
கொத்தடிமை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தொிவித்துள்ளாா்.கடலூர் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள்…
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி…
கடலூர் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் அதிவேக இணையதள 1 ஜி.பி.பி.எஸ். சேவைகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மாரியப்பாநகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த…
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார் சிதம்பரம் நகர…
நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி தலைவர் N. மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் K. நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி K. ராஜலக்ஷ்மி, நகர இளைஞரணி…
புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் டாக்டர் தலைமையில் நடைபெற்றது மேற்கு ஒன்றிய செயலாளர் மதி அழகன் பாலமுருகன்…
என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, கடலூரில் சிறப்பாக சேவை புரிந்துவரும் பெண்களுக்கு கல்லூரியின்…