Tag: கடலூர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்! முதியவர்கள்,பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்கின்றனர். பொதுமக்கள் உஷாராக…

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு…

கடலூர்‌:சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை

சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்த நாளினை கொண்டாடும்‌ வகையில்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ நினைவு மண்டபத்தில்‌ உள்ள அன்னாரது…

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்…

சிதம்பரத்தில் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

சிதம்பரம் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார் இதை தொடர்ந்து…

சிதம்பரம்:கிள்ளையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

கிள்ளை நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 15 வது வார்டில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்க விழா…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ…

சிதம்பரம்:எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

பரங்கிப்பேட்டை அடுத்த பு.மூட்லூரில் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார்…

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டை ஒன்றியம், மஞ்சக்குழி ஊராட்சி,…

கடலூர்:குற்ற செயல்களில் ஈடுபட்ட 24 ரவுடிகள் கைது

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33…