Tag: கடலூர்

குமராட்சி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வெண்கல பானை வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

காட்டுமன்னார்கோவில் ஜன-15 கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன்…

கடலூர் திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் மூட வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடலூர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்…

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு…

கடலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர். கடலூர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று…

கடலூர்: சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

கடலூர்:குமராட்சியில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் குமராட்சியில் அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் குமராட்சி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரூப…

கடலூர்:வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் இலங்கைக்கு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர்…

கடலூர்:ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் ஆனந்தகுடி கிராமத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் நிவாரணம்!

கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் ஆனந்தகுடி கிராமத்தில் தென்னரசி க /பெ நமச்சிவாயம் இவரது வீடு கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரிந்து.…

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.…