சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.
தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம்…
சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு…
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…
சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை…
சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த புரோகிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர்…
கடலூர் மாவட்டம் குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை வர்த்தக சங்கத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்புரை ஒருங்கிணைப்பாளர்…
இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளின் சகோதரரை நான் பார்த்துக்கொள்கிறேன் என இரண்டு பெண் குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தந்தையரிடம் கூறி வி கே சசிகலா ஆறுதல்…
கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆறு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை நியமிக்கப்பட்டுள்ள ஆய்வு குழு ஜூன் 7 மற்றும் 8 தேதி ஆய்வு மேற்கொள்ள வருகின்ற சூழ்நிலையில்…
கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த…