Tag: கடலூர்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு.

75-வது சுதந்திர தின விழாவான நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு…

கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ற…

கடலூர்: தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்களின்சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி

கடலூர் பீச் ரோடு பாக்கு மரசாலை அருகே தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்கள் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவர்கள் கொண்ட சிலம்ப மாணவ மாணவிகள்…

சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக தேசியக்கொடி அணிவகுப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…

கிள்ளை நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை.

பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.தில்லை நகர் திமுக சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நாளாம் ஆண்டு நினைவு…

கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் ஆய்வு!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி…

சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம்…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் வீட்டு கதவு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு…

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

கடலூர்: சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு

சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை…