கடலூர்: குரூப்- 4 எழுதும் ஏழை இளைஞர்களுக்கு SMEET அறக்கட்டளை சார்பில் உதவிக்கரம்
கடலூர் மாவட்டம் வடலூரில், தமிழக அரசின் குரூப்-4 தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்த ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம் வடலூரில், தமிழக அரசின் குரூப்-4 தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்த ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை…
சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா்,…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார்…
தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க விற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடலூர்…
கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாககொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டப்…
சீர்காழியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கடையில் பணியாளரை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி காரில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் நிக்கின் (வயது 25), ரஷிக்கா (20) ஆகியோர்…
கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலனியால் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துனைதலைவரை கைது செய்ய கோரி கிராமமக்கள் சாலை மறியல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி…
அடிப்படை வசதிகள் மற்றும் அரசு அறிவிக்கும் எந்த ஒரு சலுகையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் பரிதவிக்கும் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தருவேன் என உயர்நீதிமன்ற…