Tag: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 51,660 போ் எழுதவுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,529 குரூப் 2 பணியிடங்களை பூா்த்தி செய்வதற்கான அறிவிப்வை வெளியிட்டது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு…

சீர்காழியில் அரசு டவுன் பஸ்சை பயணிகள் தள்ளிச் செல்லும் அவலம்….!

சீர்காழியில் அரசு டவுன் பஸ் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் தள்ளிச் சென்றனர். சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு கிளை போக்குவரத்து கழகம் உள்ளது. இந்த போக்குவரத்து…

நெய்வேலி: என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த மாதம் முதல் அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு…

குறிஞ்சிப்பாடி: தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை சரிவர கிடைக்கவில்லை என புகார்

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்க தகுதி இருந்தும் தள்ளுபடி கிடைக்கப்பெறாமல் செய்வதாக குறிஞ்சிப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது குற்றசாட்டு.…

புவனகிரி : ஓராண்டு கால திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

புவனகிரி மே 19: கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை அடுத்து ஓர் ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பணி நிறைவு செய்யப்பட்ட ஊழியர்கள் மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள் பணி…

விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் சேவை வரும் 23-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்

விருத்தாசலம் – சேலம் இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு…

காட்டுமன்னார்கோவில்:வாகனம் மோதி வாலிபர் பலி. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி மூலம் மகன் பிரபு(வயது 33). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குச்சூர் கிராமத்தில்…

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது.

நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு…

குறிஞ்சிப்பாடி:பாச்சார பாளையத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி தாலுக்கா பாச்சாரப்பாளையம் கிராமத்தில் இன்று பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி பாலசுப்ரமணியன் உத்தரவின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும்…