Tag: கடலூர்

கடலூர்:காட்டுமன்னார்கோயில் அருகில் எள்ளேரியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பள்ளிகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எள்ளேரி புதுகாலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இதில் 1முதல் 5ஆம் வகுப்பு…

கடலூர்: புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது

புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்…

சிதம்பரம்:தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலன் கைது

சிதம்பரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால், தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று…

கடலூர் அருகே 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூ10 க்கு வாங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வரக்கால்பட்டு கிராமத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தொடர்ந்து,…

சிதம்பரம்:அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…

கடலூர்:குறிஞ்சிப்பாடியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளைக்…

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக…

சிதம்பரம்:தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு ஒருங்கினைப்பாளர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தொழில் முனைவோர் மேம்பாடு மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு மூன்று நாட்கள் (23-3-2022 முதல் 25-3-2022 வரை) சிறப்பு கருத்தரங்கம் அறிவியல் புல அரங்கத்தில்…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்ணன்(35).இவர் கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று…

சிதம்பரம்: கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார் தலைமை எழுத்தாளர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில்…