Tag: கடலூர்

கடலூர்:இரவோடு இரவாக திமுக கவுன்சிலர்கள்கடத்தல் என தகவல்.

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. திமுக மற்றும் அதன்…

கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்

கடலூா்: கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக் கடலில்…

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர்.

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர். கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,…

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் உக்ரேனிலிருந்து மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்.

உக்ரைன் நாட்டிலிருந்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில்,…

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். கடலூா் மாவட்டத்தில் சட்ட…

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் – பெ.மணியரசன்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன்…

சிதம்பரம் நடராஜர் கோவில்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் காங்கிரஸ் முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எம்.என். முனிஷ்வர் நாத் பாண்டாரி க்கி அனுப்பி உள்ள மனுவின் நகலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வை…

சிதம்பரம்: முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் இன்று 27- 2- 22 போலியோ சொட்டு மருந்து முகாம்…

சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் தொடக்கப்பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றனர். கடலூர் மாவட்டம்…

கடலூர்: குறிஞ்சிப்பாடியில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி ஆக்ஸ்சன் பிரசன்னா கண்ணில் சிக்கிய கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது!

சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா கஞ்சா விற்ற இரு வாலிபர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த அரை மணி…