கடலூர்:காட்டுமன்னார்கோயில் அருகில் எள்ளேரியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பள்ளிகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எள்ளேரி புதுகாலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இதில் 1முதல் 5ஆம் வகுப்பு…