பரங்கிப்பேட்டையில் பரபரப்பு: தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
பரங்கிப்பேட்டைக்கு வராமல் செல்லும் பஸ்கள் பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார்…