Tag: கடலூர்

கடலூர்: போலி ரசீது மூலம் பணமோசடி: கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் தலைமறைவு…

மங்களூர் கனரா வங்கியில் போலி ரசீது வழங்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்கள்; தலைமறைவாகினர் கடலூர் மாவட்டம், மங்களூரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.…

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நீர் நிலை ஓரத்தில் 163 வீடுகளை கட்டி ஏராளமானவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.…

விருத்தாசலம்: மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்ற தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.…

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் மந்தகரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தச்சன்குளத்தை…

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சேமிப்பு பணத்தின் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கினார்கள்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை…

கடலூரில் விதிமீறும் விசைப்படகுகள்… நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்..!

கடலூரில் இழுவலைகளை தவறான முறையில் பயன்படுத்தி, கரையோரங்களில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான சிறுதொழில் மீனவர்கள் படகில் கருப்புக்கொடியை கட்டியவாறு சென்று மீன்வளத்துறை இயக்குனர்…

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே கோவில் குளத்தில் பிணமாக மிதந்த என்ஜினீயர்-போலீஸ் விசாரணை.

மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூரில் உள்ள சிவன்கோவில் குளத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

கடலூரில் போதை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் ரூ.1 லட்சம் பணத்துடன் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் இன்று கடலூர் முதுநகர் வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்ட…

கடலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்…

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நீலா,…