Tag: கடலூர்

கடலூரில் முதியவரின் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரி சம்பாரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பங்காருசாமி (64) என்பவர். நேற்று காலை கடலூர் முதுநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். அங்கு…

கடலூர்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் செம்மண்டலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் முப்படை தளபதிக்கு வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி..

பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நகரத்தில் நகர தலைவர் ரகுபதி. தலைமையில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன் ராணுவப் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் பாலசுப்ரமணியன் மற்றும்…

ராமநத்தம் பகுதியில் மர்மமான முறையில் செத்து மடியும் கால்நடைகள்-கடந்த ஒரு வாரத்தில் 10 ஆடுகள் சாவு..

ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் வீரமுத்து(வயது 45). இவர்ஆடுகளை வைத்து மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று இவருக்கு சொந்தமான 2 ஆட்டுக்குட்டிகள்…

கடலூர்: சாலை விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம்

கடலூர் அருகே திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (54). இவர் தனது ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.…

உடல்நலக் குறைவால் அமைச்சர் கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் மனைவி பவானி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை…

கடலூர்: 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை தொடக்கம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி முடிந்த…

வடலூரில் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி-தம்பதி கைது..

வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோட்சராணி (வயது 53). கல்லுக்குழி எம்.ஜி.ஆர்.…

கடலூர்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி..

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

கடலூர் முதுநகர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் சாவு-50 பயணிகள் உயிர் தப்பினர்.

விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் கடலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 40)…