Tag: கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருச்சி செல்லும் அரசு பேருந்தும், பெரம்பலூர்…

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலையில் அரிப்பு-வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்

வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1.80 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட ஆற்றில் வினாடிக்கு…

கடலூர் அருகே பரபரப்பு-பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது.

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை தேசிங்கு என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நவீன்குமார்…

சிதம்பரம் அருகே ஆற்றில் முழ்கி சிறுவன் பலி-எம்.எல்.ஏ பாண்டியன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐய்யப்பன் – சிவகாமி ஆகியோரின் குழந்தை சஞ்சய் ஆற்றில்…

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை-கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு..

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (வயது 62). இவரது மனைவி அமுதா (56). இவர்களுடைய மகன் பிரசன்ன சரவணன் (29).…

கடலூர் அருகே மலட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்-தேடும் பணி தீவிரம்..

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் பாபா(வயது 16). புதுச்சேரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது…

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் மீட்கப்பட்டனா்.

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தம்பிபேட்டை கிராமத்தில் ஓடை செல்கிறது.…

கடலூர் மாவட்டம் பெண்ணாடம், பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி..

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் நகுலன் (வயது 14), 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன்…

கடலூர்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி நெல்லிக்குப்பம், நெய்வேலியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.…