Tag: கடலூர்

திட்டக்குடி அருகே 6 கிராம தரைபாலம் முழ்கியது – தனிதீவான 25 க்கு மேற்பபட்ட கிராமங்கள்-மக்கள் அவதி.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்…

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு..!

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் பேரூராட்சி செயலாளர்…

கடலூர்: தொழுதூர் அணையிலிருந்து 8,062 கன அடி நீர்திறப்பு; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொழுதூர் அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம்…

கடலூர்: கோலூன்றி நடந்தாலும் கடைசி வரை உங்களுக்காக உழைப்பேன்-கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.

பா.ம.க. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.…

கடலூரில் மழையும், வெயிலும் மாறி, மாறி அடித்து போக்கு காட்டிய வானிலை-காட்டுமன்னார்கோவிலில் மரம் விழுந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. மனித உயிர்கள், கால்நடைகள்…

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 4.46 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் குவியும் நோயாளிகள்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த நீரை வடிய வைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இருப்பினும்…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சன்னதி வீதியில் கோவில் முகப்பின் கலை அழகை…

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும், வெள்ளப்பெருக்காலும் வாய்க்கால், ஆற்றங்கரையோரம் 115 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…