Tag: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை சரிவரக் கண்டறிந்து ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். கடலூரில் ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களின் கண்காட்சி…

புதுப்பேட்டை பகுதியில் தொடர்மழையால் எலுமிச்சை பழங்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை.!

புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பூண்டி, குச்சிபாளையம், சின்னப்பேட்டை, ரெட்டிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த…

கடலூர் ஆணவக்கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு… ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும்…

கடலூர் கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் ஆணவ கொலை வழக்கு…

கடலூரில் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்தவருக்கு தண்டனை- தமிழ்நாட்டில் முதன்முறை மருத்துவருக்கு சிறை.

கருவின் பாலினத்தை தெரியப்படுத்தி கருக்கலைப்பு செய்ததற்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக மருத்துவர் தண்டனை பெற்றுள்ளார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தி பெண் குழந்தையை கருக்கலைப்பு…

கடலூர்: சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழா-அவரது நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மரியாதை.!

சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சி.கோவிந்தராஜன்.…

கடலூரில் கூட்டமாக பயணம் செய்யும் மாணவர்கள்-காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்.!

கொரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள்…

கடலூா் அருகே ஓடும் ரயிலில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது 30). இவர்களுக்கு 3 வயதில்…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் “வீர சாத்தன் வரலாற்று” நூலை பகுஜன் சமாஜ் கட்சித் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேராசிரியர் சா.சீ.ஜோதிமணி எழுதிய பௌத்த வரலாற்று சிறப்புமிக்க நூலான மீட்சி பெறும் ஆதி புத்த அரசன் “வீர சாத்தன் வரலாறு” (சாத்தப்பாடி வரலாறு)…

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினர்.

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. சலவை இயந்திரம்…