விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர்- 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் விருத்தாசலம்-நெய்வேலி வழியாக…