Tag: கடலூர்:விருத்தாசலம் அருகே வடிகால் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாணவர் சாவு.

கடலூர்:விருத்தாசலம் அருகே வடிகால் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாணவர் சாவு.

விருத்தாசலம் அடுத்த ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . இவரது மகன் அருண்குமார்(வயது 16). இவர் மங்கலம்பேட்டை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.…