Tag: கனமழை

சிதம்பரம் நகர அமமுக சார்பில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழன்கினார்கள்.

சிதம்பரம் நகரஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி. தினகரின் ஆணைக்கிணங்க நகரக் கழகச் செயலர் பிகே மணிவண்ணன் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.…

மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழை!: மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்-விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்னும் 3…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு! சென்னை:…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியகுப்பம் கிராமத்தில் பல வருடங்களாக மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் வடிகால் இல்லாததால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. கனமழை பெய்யும்…

காட்டுமன்னார்கோவில் அருகே பலத்த கனமழையால் பாலம் உடைந்து வெள்ளம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர்…

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் நிவாரண…

மயிலாடுதுறை: கொள்ளிட ஆற்றின் கரையில் இரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைபகுதியை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு.

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலாக உருவாகுமா?. அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.…