Tag: காவல்துறையினர் சார்பில் நிவாரண உதவி

செம்பனாா்கோவில்: கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சார்பில் நிவாரண உதவி!

செம்பனாா்கோவில் ஊராட்சியில் கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ்…