Tag: கெடிலம் ஆறு

கடலூர் கெடிலம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 40 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது.

வடகிழக்கு பருவ மழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையால் 228 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளது.…

கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், தடுப்பணையில்…