Tag: கேரளா

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்வு

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து…

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும்…

கேரளாவின் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து…

கேரளாவில் கனமழை எதிரொலி; ஆரஞ்ச் எச்சரிக்கை அறிவித்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் கனமழை எதிரொலி கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை அறிவிப்பு. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

கேரளாவில் நடைபெற்ற படகு விபத்தில்  பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் நடைபெற்ற படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்வதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். கேரளா…

கேரளாவில் கனமழை.. வெள்ளம்.. இதுவரை 26 பேர் உயிரிழப்பு.. ராணுவம் மீட்பு பணிகளில் தீவிரம்!

கேரளாவில் வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் கோட்டயத்திலும்,…

கேரளா: நிலச்சரிவில் 6 பேர் பலி; சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்; சபரிமலையில் அனுமதி மறுப்பு!

மலையோர பகுதிகளில் வாகனப் போக்குவரத்து செயல்படுத்தல்கூடாது என கேரள அரசு கூறியிருக்கிறது. மேலும் வரும் 19-ம் தேதி வரை மழை தொடரும் என்பதால் அதுவரை சபரிமலை செல்ல…

கேரளா:கறுப்பு பணம் கொள்ளை- 19 பேர் கைது!. பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடம் தீவிர விசாரணை!

கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ள கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில்…

கேரளா: சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார்!

கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வழக்கறிஞர் A.ராஜா. அவர் தனது தாய்மொழியான தமிழில்…

தொடரும் கனமழை: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயலை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம்,…