Tag: கைத்தறி ஆடை

கடலூா் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கி வைத்தாா்.

பொதுமக்கள் கைத்தறி துணிகளை பயன்படுத்த வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். கடலூா் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா்…