Tag: கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… 5 வது முறையாக ஒரு கோடி இலக்கை எட்டியது – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இந்தியாவின் தினசரி கோவிட் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியை தாண்டியது. 5 முறை ஒரு கோடி இலக்கை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்…

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன்.

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்தினர். கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் முந்தினம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.!

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட உளுத்துக்குப்பை ஊராட்சி மயிலாடுதுறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கொரோனா தலைமையில் தடுப்பூசி முகாம்.!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு அவருக்கு டேக்கன் வழங்கி…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,565 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,565 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி அருகே தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசு! ஊராட்சிமன்றத் தலைவர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. இதில் தொழுதூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக உள்ளவர் மல்லிகை வேல்முருகன். இவர்,…

கடலூர்: “எனக்கு தடுப்பூசி போட்டாச்சு…” – காதில் வாங்காமல் தடுப்பூசி செலுத்திய செவிலியரால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (50). கட்டட தொழிலாளியான இவர், நேற்று (13.09.2021) காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு…

மயிலாடுதுறை: தடுப்பூசி பற்றாக்குறையால் இலக்கை எட்டாமல் போன மயிலாடுதுறை மாவட்டம்…!

’’மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 41,235 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறையில் நாளை மறுநாள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம்தேதி தமிழக அரசின்மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையொட்டி மயிலாடுதுறைமன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லுாரியில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகஊராட்சிமன்ற…

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல்..!

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 40 ஆயிரம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்…