Tag: கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வாட்ஸ் ஆப்பில் பெற புதிய வழி..!

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழைச் செல்பேசியில் வாட்ஸ் ஆப் வழியே பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா…

மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் முக்கரும்பூர் ஊராட்சிகளில் 1000 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் மற்றும் முக்கரும்பூர் ஊராட்சிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகை மாவட்ட வடக்கு திமுக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மயிலாடுதுறை வட்டத்தில், குறிச்சி ஊராட்சியில் புலவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சீா்காழி வட்டத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அரசு தொடக்கப்பள்ளி, திருவெண்காடு எஸ்.எஸ்.டி. அரசுப்பள்ளி, திருமுல்லைவாசல்…

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.58 கோடிபேர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.58 கோடிபேர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.56 கோடி பேர்!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.56 கோடி பேர்!!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களின் விபரம்.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களின் விபரம்.

தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்!

தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்!

மத்திய அரசு தொகுப்பில் இருந்து 3,14,110 டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை வர உள்ளது. சென்னை வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து தரப்பப்படும்.

மத்திய அரசு தொகுப்பில் இருந்து 3,14,110 டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை வர உள்ளது. சென்னை வரும்…

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 2.54 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.12 கோடி பேர்!.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 2.54 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.12 கோடி பேர்.