Tag: கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர்…