Tag: கொரோனா

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,145 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,145 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

12 கி.மீ மலைகிராமங்களுக்கு நடந்தே சென்று குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களை சந்தித்த…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,481 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 5,044 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 102 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,481 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 5,044 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 102 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,506 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 5,537 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 113 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,506 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 5,537 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 113 பேர் உயிரிழப்பு!!

உயிரிழந்த நோயாளியின் கொரோனா சிகிச்சைக்கு வரிச்சலுகை பெறலாம்” -மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவரின் சிகிச்சைக்கு செலுத்திய பணத்திற்கு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா சிகிச்சை பெற பலர் தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய…

சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் மூலம் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்!

சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் தலைவர் Rev.ராஜேஷ் ஜோ கரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மேடவாக்கம் பகுதி மக்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம், 2000…

என்னது..? கொரோனா வூஹான் ஆய்வுக் கூடத்தில் தோன்றியது – அமெரிக்க ஆய்வுக் கூடம் ரகசிய அறிக்கை!

சீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதைப் பற்றி மேலும்…

கொரோனா:தமிழ்நாட்டில் இன்று மேலும் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா:தமிழ்நாட்டில் இன்று மேலும் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.33646 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 463 பேர் உயிரிழப்பு!.

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- 2…