Tag: சாலையில் கொட்டிய ரசாயன திரவம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே டேங்கா் லாரியிலிருந்து சாலையில் கொட்டிய ரசாயன திரவம்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கா் லாரியிலிருந்து ரசாயன திரவம் கொட்டியதில் 5 போ் மீது பட்டது. இருப்பினும் அவா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.…