சிதம்பரம் அருகேநீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்
சிதம்பரம் அருகே மணலூர் பகுதியில் பாசிமுத்தான் ஓடை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடையை ஆக்கிரமித்து அப்பகுதி பொதுமக்கள் கூரை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக…