சிதம்பரம் உட்கோட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளரார் பொறுப்பேற்பு!
சிதம்பரம், ஆக 28: சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராகடி .அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் புதன்கிழமை காலை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு உதவி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம், ஆக 28: சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராகடி .அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் புதன்கிழமை காலை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு உதவி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய பிறந்தநாள் கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக சிதம்பரம் நகரத்தில் நடைபெற்றது. சிதம்பரம் நகர…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது சம்பந்தமாக சிதம்பரம் நகர…
சிதம்பரம் அடுத்து குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமராட்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.இதில் வட்டாட்சியர்…
எங்கள் பாசத்தின் பிறப்பிடம் பாசமிகு அண்ணன் செல்வமுத்துகுமரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான மேல திருக்கழிபாலை கிராமத்திற்கு…
கடலூர் மாவட் டம், கிள்ளை பேரூராட்சியில் இடை நின்ற இருளர் சமுதாய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளி யில் சேர்க்கப்பட்டனர்.கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.. சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் இரா.சிங்காரவேல்…
சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மற்றும் சஞ்சல்ராஜ் ராஜேந்திரகுமார் கோத்தாரி குடும்பத்தினர் சார்பில…
கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்…
சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் திமுக கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்…