Tag: சிதம்பரம்

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரல்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தின் கீழ் குச்சிப்பாளையம் கிராமத்தில் குளம் தூர்வாரப்படுகிறது. இந்த பணியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத் தப்படுகிறார்கள்.…

சிதம்பரம்:காங்கிராசார் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆகியோருக்கு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் தரிசனம்

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவது சிதம்பரம் நடராஜர் கோயில். உலகப்புழ்பெற்ற இந்த கோயிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம். மூலவரே…

சிதம்பரம் அருகே மாற்று இடம் வழங்க கோரிக்கை வைத்த மக்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன்

கடலூர் மாவட்டம் கூடுவெளி சாவடி ஊராட்சியில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பெயரில் கருடன் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முடிவு எடுத்த நிலையில், ஐம்பதாண்டு…

சிதம்பரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சிதம்பரத்தில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய…

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம், கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களால் ஏற்ப்பாடு செய்த கல்லூரி மாணவ மாணவியருக்கான கருத்தரங்குSTRESS 2K22 (STRUCTURAL ENGINEERING STUDENTS SYMPOSIUM)நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

கடலூர் : SMEET அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு GROUP 4 தேர்வுக்கான புத்தக உதவி

கடலூர் மாவட்டம் சேத்தியத்தோப்பு சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏழைஎளிய ஐயா மாணவர்களுக்கு Group 4 தேர்வுக்கான புத்தகம் இன்று சீராளன் நினைவு கல்வி அதிகார…

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார்

இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு…

சேத்தியாத்தோப்பு:மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சேத்தியாத்தோப்புகீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவராஜ். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2…

சிதம்பரம்: தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் உத்திராபதி தலைமையில் கோவாவில் 7வது தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டி நடைபெற்றது.…