Tag: சிதம்பரம்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வழி தவறி வரும் குழந்தைகளை கையகப்படுத்தி பாதுகாப்பில் ஒப்படைத்து விழிப்புணர்வு கூட்டம் ஆய்வாளர் அருண் குமார்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்.!

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக கடந்த 2013ம் ஆண்டு தமிழக…

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு…

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்கலைக்கழக…

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்!

சிதம்பரம் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள காடுகளில் படகு சவாரி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும்…

சிதம்பரத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் புகார்.!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குச்சூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பாரின் மனைவி இளவரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு காட்டுமன்னார்கோயில்…

சிதம்பரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.!

சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.கே.தோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதகாலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.…

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன்.

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்தினர். கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் முந்தினம்…

சிதம்பரத்தில் செவித்திறன் மாற்றுத்திறனாளிக்கான சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க விழிப்புணர்வு பேரணி!

சிதம்பரம் காந்தி சிலை அருகே இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை துறை சார்பாக சர்வதேச செவித்திறன் மாற்றுத்திறனாளி வாரம் கொண்டாடப்படுவதையொட்டி…

சிதம்பரம்:அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு !

சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு…