Tag: சீர்காழி பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் 1430-ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி…