சென்னை: தங்கையை திருமணம் செய்துவைப்பதாக கூறி, பெண் குரலில் பேசி கனடா என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி!!
சென்னை, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 42). என்ஜினீயரான இவர் கனடா நாட்டில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில்…