சென்னை: கன்னிமாரா நூலகத்தில் உலக புத்தக தின விழா!!
உலக புத்தக தினத்தையொட்டி சென்னை, எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் வாசிப்பு, நூலகத்தின் பயன்கள், உலக புத்தக தினத்தின் சிறப்பு குறித்து வாசகர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
உலக புத்தக தினத்தையொட்டி சென்னை, எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் வாசிப்பு, நூலகத்தின் பயன்கள், உலக புத்தக தினத்தின் சிறப்பு குறித்து வாசகர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான…
சென்னை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, ‘மாவா’, ‘ஹான்ஸ்’ உள்ளிட்ட புகையிலை பொருட்களை சென்னையில் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்…
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில், குற்ற வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் வைப்பது மற்றும் கம்ப்யூட்டரில் வழக்குகள் சம்பந்தமாக பதிவு செய்யும் அறை உள்ளது. இந்த அறையில் நேற்று காலை…
சென்னை வில்லிவாக்கம், திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியபிரசாத் (வயது 55). இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி,…
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…
ஆலந்தூர், உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம் இயக்கம்’ சார்பாக ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்’ என்ற பொதுமக்களிடம்…
ஆவடி பஸ் நிலையம் எதிரே சி.டி.எச். சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோட்டார்சைக்கிளில்…
சென்னை பெரம்பூர், நெல்வயல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 31). இவர் உள்பட ஏராளமான பேர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…
ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு விமானம் செல்ல இருந்தது. முன்னதாக அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை…
கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட தகராறில் பூட்டிய வீட்டுக்குள் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை, தீயணைப்பு…