சென்னை: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் கணவன் – மனைவி கைது!!
பூந்தமல்லி, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (வயது 40). இவர் பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் மீராவிடம் அவருக்கு…