Tag: சென்னை

சென்னை: மாமல்லபுரத்தில் மத்திய மறைமுக வரிகள், சுங்கத்துறை உயர் அதிகாரிகள் 2 நாள் மாநாடு!!

சென்னை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கவும், நடப்பு நிதி ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கவும் சுங்கத்துறை முதன்மை…

சென்னை: ஆவடி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி, விஷவாயு தாக்கி பலி!!

ஆவடி, திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). இன்னும் திருமணமாகாத இவர், ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன், தர்மராஜா தெருவில் வசித்து வரும் தனது அண்ணன் ஜெயமுருகன்…

சென்னை: செல்போன் மூலமாக பஸ்களின் வழித்தடத்தை அறியும் புதிய செயலி!!

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும்…

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் 43 பேர் மீட்பு!!

சென்னையில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 54 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.…

சென்னை: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தடயவியல் துறை அலுவலரை, மருத்துவ மாணவிகள் தாக்கியதாக போலீசில் புகார்!!

திருவொற்றியூர், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 53). இவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தடயவியல் துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் மருந்தியல் முதலாமாண்டு…

சென்னை: துர்காபூருக்கு புறப்பட்டு சென்றபோது எந்திர கோளாறால் மீண்டும் சென்னையில் தரை இறங்கிய விமானம் – 184 பேர் உயிர் தப்பினர்!!

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு 178 பயணிகள், 6 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கிய…

சென்னை: இன்று தேர்வு தொடங்க உள்ள நிலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னையை அடுத்த புழல் லிங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தையல் தொழிலாளி. இவருடைய மகள் பிருந்தா(வயது 17). இவர், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2…

சென்னை: வேகத்தடையில் வேகமாக சென்றபோது விபத்து!!

சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). இவருக்கு செல்போன் செயலி மூலம் திருச்சியை சேர்ந்த தமிழரசி (22) மற்றும் வந்தவாசியை சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகியோருடன்…

சென்னை: செல்போனில் வேறு சில ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம் – கட்டையால் அடித்து மனைவி படுகொலை!!

சென்னை அம்பத்தூர், நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (வயது 26). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவருக்கும், பீகாரை சேர்ந்த ரஷியா கத்துனா (22) என்ற பெண்ணுக்கும்…

சென்னை: விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட போலீசார்!!

சென்னை, புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே தலைமை செயலக காலனி போலீசார் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா, ஆயுதங்களுடன் வந்த…